எழுதுகின்ற கவிதைகளில் எண்ணமாய் இருப்பவள்
எண்ணற்ற கனவுகளை என்னுள்ளே விதைப்பவள்
எழில்மிகுந்த நடையாலே எல்லோரையும் கவர்ந்தவள்
எண்ணற்ற மொழிகளிலே என்றென்றும் நிலைப்பவளே
எழுதுகின்ற கவிதைகளில் எண்ணமாய் இருப்பவள்
எண்ணற்ற கனவுகளை என்னுள்ளே விதைப்பவள்
எழில்மிகுந்த நடையாலே எல்லோரையும் கவர்ந்தவள்
எண்ணற்ற மொழிகளிலே என்றென்றும் நிலைப்பவளே
Comments
Post a Comment