ஏற்றத்தை முன்னிறுத்தி
எப்பொழுதும் உழைத்தாலே
ஏக்கங்கள் தனைவிடுத்து
எழுச்சியுடன் முயன்றாலே
எச்சூழலும் தவிர்த்திடாது
எதிர்கொண்டு நின்றாலே
எதிர்காலம் தமதாகிடும்
எந்நாளும் பொன்னாளே
ஏற்றத்தை முன்னிறுத்தி
எப்பொழுதும் உழைத்தாலே
ஏக்கங்கள் தனைவிடுத்து
எழுச்சியுடன் முயன்றாலே
எச்சூழலும் தவிர்த்திடாது
எதிர்கொண்டு நின்றாலே
எதிர்காலம் தமதாகிடும்
எந்நாளும் பொன்னாளே
Comments
Post a Comment