ராதையின் கண்ணன்

குழலூதும் ஓசையாலே
       குமரியவள் வந்தாளே
குழலுடைய மயக்கத்திலே
       தனைமறந்து நின்றாளே
குமரனவன் தோள்களையே
      குளிர்கரத்தால் தொட்டாளே
குழலதைத்தான் விட்டுவிட்டு
      குலமகளைப் பற்றினானே

கலிப்பா

Comments