ராதையின் கண்ணன் Posted by We Knowth on September 23, 2018 Get link Facebook X Pinterest Email Other Apps குழலூதும் ஓசையாலே குமரியவள் வந்தாளே குழலுடைய மயக்கத்திலே தனைமறந்து நின்றாளே குமரனவன் தோள்களையே குளிர்கரத்தால் தொட்டாளே குழலதைத்தான் விட்டுவிட்டு குலமகளைப் பற்றினானே கலிப்பா Comments
Comments
Post a Comment