என்கண்கள் வழியாக
என்மனதில் நுழைந்தவளே
எண்திசையும் திரிந்தயெந்தன்
எண்ணத்தைக் கவர்ந்தவளே
எல்லையிலா மனந்தனிலே
எங்குந்தான் நிறைந்தவளே
எண்பூட்டு தனைக்கொண்டு
என்னுயிரைப் பூட்டினாயே
என்கண்கள் வழியாக
என்மனதில் நுழைந்தவளே
எண்திசையும் திரிந்தயெந்தன்
எண்ணத்தைக் கவர்ந்தவளே
எல்லையிலா மனந்தனிலே
எங்குந்தான் நிறைந்தவளே
எண்பூட்டு தனைக்கொண்டு
என்னுயிரைப் பூட்டினாயே
Comments
Post a Comment