இதழில் புன்னகையேந்தி
இயல்பாய் நடக்கையிலே
இருவிழியெனும் வாளால்
இரக்கமின்றி எனைதாக்கியதால்
இடறிய மனதும்
இவள் என்னவளேயென
இருமாப்பு கொண்டெனது
இருவிழியும் நெடுநேரம்
இமைக்க மறந்தனவே
இதழில் புன்னகையேந்தி
இயல்பாய் நடக்கையிலே
இருவிழியெனும் வாளால்
இரக்கமின்றி எனைதாக்கியதால்
இடறிய மனதும்
இவள் என்னவளேயென
இருமாப்பு கொண்டெனது
இருவிழியும் நெடுநேரம்
இமைக்க மறந்தனவே
Comments
Post a Comment